யாழில் போதைபொருள் பாவனை அதிகரிப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி!

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, போதைப்பொருள் வைத்தியசாலைகளிலும் பாவனை போதைப்பொருள் பாவனை பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்தியசாலைகள் வளாகங்ககளினுள்ளும் உள்நுழைய … Continue reading யாழில் போதைபொருள் பாவனை அதிகரிப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி!